தற்பொழுது பொருள் பிடிக்கவில்லை , குறைகள் இருப்பின் திருப்பி தருவதற்கான காலக்கெடு 30 நாட்களாக இருந்து வருகின்றது. இதனை அதிகம் விற்பனை ஆகின்ற பொருட்களான எலக்ட்ரானிக்ஸ் , புத்தகம் , மொபைல் போன்கள் போன்றவற்றுக்கு 30 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கின்றது.
ஆடைகள் , ஆபரனங்கள் , காலனிகள் , வாட்ச் , கண்ணாடிகள் , பேஷன் பொருட்கள் போன்றவற்றுக்கு முந்தைய 30 நாட்கள் ரிட்டர்ன் பாலிசியே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விற்பனையாளர்கள் செலுத்த வேண்டிய கமிஷன் தொகையை 9 % வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிய விகிதங்கள் ஜூன் 20 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிட்டரன் பாலிசி ஜூலை முதல் முழுமையாக நடைமுறைக்கு வரலாம்.
மேலும் படிங்க ; மலிவு விலையில் ஸ்வைப் எலைட் ப்ளஸ் வாங்க
அமேஸான் ,ஸ்நாப்டீல் போன்ற தளங்களுடன் மிக கடுமையான வர்த்தக போட்டியை ஃபிளிப்கார்ட் சந்தித்து வருகின்றது. எக்கனாமிக் டைம்ஸ் பேட்டியில் வெளியாகியுள்ளது.
ஃபிளிப்கார்ட் மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்ய ; Best offers and Exclusive Deals